திருத்தங்கல்

திருத்தங்கல்:
விருதுநகரில் இருந்து சிவகாசி செல்லும் சாலையில் திருத்தங்கல் அமைந்துள்ளது. சங்ககாலத்தில் வாழ்ந்த கவிஞர்களான முடக்கோரனார், பொற்கொல்லன் வெண்ணகனார், ஆதிரேயன் செங்கண்ணனார் ஆகியோர் திருத்தங்கலில் வாழ்ந்தவர்களாவர்.